Pages

Saturday, November 21, 2009

சற்று சிந்திக்க..

இன்னும் உலகம் சற்று இன்புற  சுழல்கிறது என்றால்?
அது 'அன்பு' என்னும் உறுதியான அச்சனியால் தான்.
ஆனால் அதை நிலையான அச்சில் சுழல விடாமல்
எதிர் திசையில் சுழல வைக்க நினைப்பது 'ஆசை'.
ஆம் இன்று இயற்கைக்கு புறம்பான செயல்கள் தான்,
நீலகிரி மாவட்டத்தையே புரட்டி போட்டு உள்ளது.

நீலகிரி மாவட்டம் மட்டும் அல்ல, உலகில் எங்கோ 
தினம் தினம்  நில நடுக்கம், தினம் தினம் 
கடல் சீற்றம்.  
                          -நான் சிவம்

0 comments:

Post a Comment

எங்கு மதம்[ஆத்திகம்] முடிகிறதோ, அங்குதான்
மனித நேயம் ஆரம்பம் ஆகிறது.
நாத்திகம் பேசும் ஆத்திகன் நான்....
அறிவின் முதிர்ச்சிதான், தூய தெளிந்த உண்மையான பகுத்தறிவின் கொள்கைதான் நாத்திகம்.