தன் நம்பிக்கை, மனத்தெளிவு இவை மட்டும்
இருந்தால் போதும் 'பக்தி'[ஆத்திகம்] என்பது
கோழை தனத்தின் ஒருவித வெளிபாடு ஆகும்.
பேராசையும், கோழைதமும் உள்ள மனிதன் தான்
வெளியே கடவுளை தேடி அழிவான்.
-நான் சிவம். பேராசையும், கோழைதமும் உள்ள மனிதன் தான்
வெளியே கடவுளை தேடி அழிவான்.
1 comments:
ya true...
Post a Comment
எங்கு மதம்[ஆத்திகம்] முடிகிறதோ, அங்குதான்
மனித நேயம் ஆரம்பம் ஆகிறது.
நாத்திகம் பேசும் ஆத்திகன் நான்....
அறிவின் முதிர்ச்சிதான், தூய தெளிந்த உண்மையான பகுத்தறிவின் கொள்கைதான் நாத்திகம்.